Sunday, February 26, 2006

அன்பெனும் அமுதம்...

உறக்கமில்லா உறக்கத்தில்
கனவில்லா கனவில்
துன்பமில்லா நினைவில்
உனது ஆசைமுகம்

விழிகளின் ஊடுருவலில்
பொங்கிக் கசியும்
ஆனந்தக் கண்ணீர்

அளவின்றி
அடைக்கும் தாளின்றி
அன்பின் அமிர்தம்
பெருகும் வெள்ளமாய்

அகண்ட வெளியெங்கிலும்
நிறையும்
கோடி சூரிய பிரகாசமாய்

0 Comments:

Post a Comment

<< Home