Sunday, February 26, 2006

எங்கெங்கிலும்...

எனக்கான உன் இசையில்
சோக ரசம்
ததும்பி வழியும்

உனக்காக
தாளம் போடும் பதங்கள்
அபிநயிக்கும் கரங்கள்
ஆத்ம ராகம் பாடும்
அமுத கானங்கள்

பாடலும் ஆடலுமாய்
முழு உலகுக்கான
நாட்டிய இசை
ஒத்திகையின்றி அரங்கேறும்

பார்வையாளர் கூட்டம்
ஆனந்தமாய்
கரகோஷிக்கும்

சுற்றிலும் நோக்க
எங்கெங்கிலும்
எங்கெங்கிலும்
நீ
நான்
நாமே

2 Comments:

Blogger rahini said...

m..m..nalla kavithai vaalthukkal.

rahini
fermany

Friday, October 13, 2006 4:27:00 AM  
Blogger மதுமிதா said...

நன்றி ராகினி

Sunday, October 15, 2006 4:07:00 AM  

Post a Comment

<< Home