Monday, February 26, 2007

மௌனத்தின் சுவை...

மௌனத்தின் மோன நிலையில்
மயங்கிக் கிடந்த பொழுது

மௌனம் கலைத்து
மனம் திறக்கச் செய்தாய்

மௌனம் கலைக்க
சற்றே பிரயத்தனிக்க

மௌனத்தின் சுவை அறிய
மௌனம் பழகுகிறாய்

மௌனத்தின் பேரொலியில்
மனம் அதிர
மதி மயங்கி
மூழ்கிக் கிடக்கிறேன்
மகுடிக்கு இசைவதாய்

0 Comments:

Post a Comment

<< Home