Wednesday, July 25, 2007

எங்கு சென்றனையோ...

நிலவு சுடுகிறது
நீள் பாலையாய்

தீண்டும் தென்றல் தீய்க்கிறது
தண்மையின்றி கனலாய்

நீ இல்லா இரவும் நீள்கிறது
வாழ்வின்
காண இயலா
கடைசிப் பயணமாய்

உனக்கான கீதமிசைக்கிறேன்
ஒற்றைக் குயிலாய்

0 Comments:

Post a Comment

<< Home