Monday, February 19, 2007

எங்கெங்கிலும்...

எங்கும் பூக்களின் இன்பநடனம்
எங்கும் வானவில்லின் வர்ணஜாலம்
எங்கும் அசையும் மாமழைமேகம்
எங்கும் வழியும் பேரின்ப கானம்

தேவையுண்டோ இல்லையோ
எங்கெங்கிலும் நீரின்ஸ்பரிசமாய்
கடலிலும் பொழியும் மாமழை

0 Comments:

Post a Comment

<< Home