Thursday, April 05, 2007

விழிகள் பொழியும் நீர்...

மேகம் கடந்து வந்தாய்
வேகமாய் தழுவிட விரைந்து

சோகம் போக்கி உடன்
சுகபோக விருந்தளித்தாய்

விழிகள் பொழியும் நீரினை
இதழால் துடைத்தெறிந்தாய்

0 Comments:

Post a Comment

<< Home