கவிதை,கட்டுரை,நூல்அறிமுகம்,
விமர்சனம், பத்தி எழுதுதல். வெளிவந்த நூல்கள்: மஹாகவி பர்த்ருஹரியின் 'நீதி சதகம்', மௌனமாய் உன் முன்னே,பர்த்ருஹரி சுபாஷிதம்,
நான்காவதுதூண்,தைவான்நாடோடிக் கதைகள்,பாயுமொளி நீ எனக்கு,
அக்கமகாதேவி வசனங்கள், வசீகரிக்கும் தூசி, 'இரவு' 37 படைப்பாளிகள் தங்களின் இரவு குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல், ‘காலம்’, மரங்கள் 29 படைப்பாளிகள் மரங்கள் சார்ந்த தங்கள் நினைவுகளை புனைவாக அளித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். அச்சு இதழ்கள், இணைய இதழ்களில் படைப்புகள் வெளிவருகின்றன. மதுரை வானொலியில் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டுள்ளன.
இராஜபாளையம் தமிழக அரசு பெண்கள் சிறுவர் நூலகம் அமைய காரணி.பொதிகை, மக்கள், ஜெயா தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு.இரத்த தானம், கவுன்சிலிங், விழியிழந்தோருக்கு வாசித்தல், சிறுவர்களுக்கு கல்வி என இயங்குவதில் விருப்பம் உண்டு.
4 Comments:
'kaaRRaip pool meyyaanaal'-'mey'kku udal enRa poruLum uNduthaanee?
kalapathy-il thaangkaLitturindha viLakkatthukku nanRi.
Devamaindhan
அதனால்தான் 'உண்மையானால்' என இல்லாது மெய்யானால் என எழுதப்பட்டது.
காதல் உண்மையானால், பிரிவு காதலை வளர்க்கும், காற்று காட்டுத்தீயை வளர்ப்பது போல;
காதல் பொய்யானால், பிரிவு காதலை அழித்துவிடும், காற்று மெழுகின் ஒளியினை அழித்து விடுவது போல.
'காதல் காற்றைப் போன்றது' என்பதை 'காதல் காற்றைப் போல' என கொடுத்துள்ளேன்.
அதனால்தான் 'உண்மையானால்' என இல்லாது மெய்யானால் என எழுதப்பட்டது.
காதல் உண்மையானால், பிரிவு காதலை வளர்க்கும், காற்று காட்டுத்தீயை வளர்ப்பது போல;
காதல் பொய்யானால், பிரிவு காதலை அழித்துவிடும், காற்று மெழுகின் ஒளியினை அழித்து விடுவது போல.
'காதல் காற்றைப் போன்றது' என்பதை 'காதல் காற்றைப் போல' என கொடுத்துள்ளேன்.
அப்பாடா!
என்ன பொருத்தமான விளக்கம்..
நீங்களே விமர்சகராக இருக்கலாம்.
நான் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
-தேவமைந்தன்
இந்தப் பதிவுக்கு நீங்கள் விமர்சனம் செய்ய விரும்பினால் யாரால் தடுக்க முடியும்:-)
நான் விளக்கம் கொஞ்சம் கொடுத்தேன் அவ்வளவுதான்:-)
Post a Comment
<< Home