கவிதை,கட்டுரை,நூல்அறிமுகம்,
விமர்சனம், பத்தி எழுதுதல். வெளிவந்த நூல்கள்: மஹாகவி பர்த்ருஹரியின் 'நீதி சதகம்', மௌனமாய் உன் முன்னே,பர்த்ருஹரி சுபாஷிதம்,
நான்காவதுதூண்,தைவான்நாடோடிக் கதைகள்,பாயுமொளி நீ எனக்கு,
அக்கமகாதேவி வசனங்கள், வசீகரிக்கும் தூசி, 'இரவு' 37 படைப்பாளிகள் தங்களின் இரவு குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல், ‘காலம்’, மரங்கள் 29 படைப்பாளிகள் மரங்கள் சார்ந்த தங்கள் நினைவுகளை புனைவாக அளித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். அச்சு இதழ்கள், இணைய இதழ்களில் படைப்புகள் வெளிவருகின்றன. மதுரை வானொலியில் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டுள்ளன.
இராஜபாளையம் தமிழக அரசு பெண்கள் சிறுவர் நூலகம் அமைய காரணி.பொதிகை, மக்கள், ஜெயா தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு.இரத்த தானம், கவுன்சிலிங், விழியிழந்தோருக்கு வாசித்தல், சிறுவர்களுக்கு கல்வி என இயங்குவதில் விருப்பம் உண்டு.
4 Comments:
//வாசமலராய் மலர்ந்திருப்போமோ
வாடிய மலராய் மறைந்திருப்பேனோ//
பிரிவு என்பது தாங்க முடியாதது - இணையும் வரை இருப்பேனா - விரக்தியின் உச்சம்
வாசமலரா - வாடிய மலரா ?? நன்று நன்று
ரசித்தேன் மகிழ்ந்தேன்
நல்ல ரசனை உங்களுக்கு சீனா
ரசித்துப் படித்திருக்கிறீகள் என்பது துல்லியமாகத் தெரிகிறது:-)
கண்ணன் வரும் நாள் கன்னியிருப்பாள்
காற்றில் மறைய மாட்டாள்.
ம்ம் சூப்பர்!!!!
சூப்பர் வாழ்த்து வல்லிம்மா:-)
நன்றி நன்றி நன்றி!!!
Post a Comment
<< Home