Friday, September 28, 2007

விண்ணில் பறக்கச் செய்கிறாய்...

விட்டுச் சென்ற அடுத்தநொடி
நினைவுச் சுழலில் சிக்கித்
தவிக்க நேரிடுகிறது
உயிர் நீங்கும் அவஸ்தையுடன்

வரும்போதே மீட்டெடுத்து
உயிர்க்காற்றைப் ப‌ரிச‌ளித்து
விண்ணில் பறக்கச் செய்கிறாய்
உயிர் காத்ததையும் அறியாது

2 Comments:

Blogger மங்களூர் சிவா said...

என்னங்க லவ்வர் பத்தியா இந்த கவிதை.

எனக்கு கவிதைனாலே சரியா புரியாது ஒரு அலர்ஜி.

Saturday, September 29, 2007 6:57:00 AM  
Blogger மதுமிதா said...

ஆமாங்க மங்களூர் சிவா

கவிதை அலர்ஜின்னா இந்தப் பதிவு இனிமே வாசிக்காதீங்க:-)
இது முழுக்க முழுக்க கவிதைப் பதிவு

'காற்றுவெளி' க்குப் போயிடுங்க‌
எப்போவாவதுதான் அதில் கவிதை வரும்.

இல்லைன்னா அலர்ஜி சரியாக மருந்து எடுத்துக்கோங்க‌. கைவசம் மருந்து இருக்கு. தொடர்ந்து கவிதை வாசிச்சா அலர்ஜி சரியாகிடும்:-)

Saturday, September 29, 2007 7:54:00 AM  

Post a Comment

<< Home