Wednesday, September 26, 2007
About Me
- Name: மதுமிதா
- Location: Rajapalayam, Tamilnadu, India
கவிதை,கட்டுரை,நூல்அறிமுகம், விமர்சனம், பத்தி எழுதுதல். வெளிவந்த நூல்கள்: மஹாகவி பர்த்ருஹரியின் 'நீதி சதகம்', மௌனமாய் உன் முன்னே,பர்த்ருஹரி சுபாஷிதம், நான்காவதுதூண்,தைவான்நாடோடிக் கதைகள்,பாயுமொளி நீ எனக்கு, அக்கமகாதேவி வசனங்கள், வசீகரிக்கும் தூசி, 'இரவு' 37 படைப்பாளிகள் தங்களின் இரவு குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல், ‘காலம்’, மரங்கள் 29 படைப்பாளிகள் மரங்கள் சார்ந்த தங்கள் நினைவுகளை புனைவாக அளித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். அச்சு இதழ்கள், இணைய இதழ்களில் படைப்புகள் வெளிவருகின்றன. மதுரை வானொலியில் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டுள்ளன. இராஜபாளையம் தமிழக அரசு பெண்கள் சிறுவர் நூலகம் அமைய காரணி.பொதிகை, மக்கள், ஜெயா தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு.இரத்த தானம், கவுன்சிலிங், விழியிழந்தோருக்கு வாசித்தல், சிறுவர்களுக்கு கல்வி என இயங்குவதில் விருப்பம் உண்டு.
16 Comments:
//விழிகள் பூத்திருக்கின்றன
இரவின் நட்சத்திரங்களாய்//
இதுவே கவிதை. அடுத்த வரி தேவையில்லாதது. Third line is implied in the above lines itself.
வேண்டுமானால் இப்படித் தொடர முயலலாம்.
மேகக்கூட்டத்தினுள்ளே
தூங்குகிறது நிலவு.
- பி.கே. சிவகுமார்
எனது விழிகள் பூத்திருக்கின்றன
இந்த இரவின் நட்சத்திரங்களாய்
அதற்கு காரணம்
நீ அங்கே எங்கோ விழித்திருப்பதாலா
என்று அர்த்தம்.
இப்போது வாசியுங்கள்.
விழிகள் பூத்திருக்கின்றன
இரவின் நட்சத்திரங்களாய்
விழித்திருக்கிறாயோ நீ
கவிதைக்கு பொழிப்புரை போடச் சொல்லாதீங்க சிவா:-)
Ah! Ipadi oru meaning Irukaa. Nandri. - PK Sivakumar
இப்படி ஒரு அர்த்தம் இல்லை pks
இதுதான் அர்த்தமே:-)
என் சிற்றறிவு காதல் கவிதைகளைப் புரிந்து கொள்ளும் வயதைத் தாண்டிவிட்டது என்று நினைக்கிறேன். - பி.கே. சிவகுமார்
வயசை விடுங்க பி.கே. சிவகுமார்
மனசு முக்கியம்
உங்களைவிட எனக்கு பத்து வயசு அதிகம்:-)
Apo unga vayasu 261 aa :-)) see my blogger profile for my age. :-)) I did not give it. It somehow assigned me as 251 years old. - PK Sivakumar
இப்படிகேட்டா உடனே உண்மையான வயசை சொல்லணுமோ நாங்க:-)
பொதுவா சொல்கிறேன்
இப்போ எழுதுகிற பல படைப்பாளிகளை விட எனக்கு வயது அதிகம் என்பதால்
கவிதை புரிகிறது - புரிய வில்லையெனில் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் - ஆக இருவருமே வயதைச் சொல்ல வில்லை
நீங்களும் கண்டுபிடிக்கவில்லையா சீனா:-)
மதுமிதா ! எதைக் கண்டு பிடிக்க வில்லையா? உங்கள் வயதையா ? தேவை இல்லாத ஒன்று.
கவிதையின் பொருளையா ? அது புரியாமல் இருக்குமா எனக்கு - தங்களின் கவிதைகளப் புரிந்து கொண்ட ஒரே வாசகன் நான் தானெ !
மீண்டும் மீண்டும் படிக்கச்சொன்னது நண்பர் pks ஐ
ஆம். உண்மை சீனா.
ஒரே வாசிப்பில் சரியாகப் புரிந்து கொண்ட வாசகர் நீங்கள்:-)
விழிகள் நட்சத்திரங்கள் சரி.
இமைகள் உறக்கமா,
விடியலா.
கவிதை ரசிக்க மட்டுமே தெரிந்த
வல்லிம்மா:))
கவிதை ரசிக்கத் தெரிந்த வல்லிம்மா வாழ்க!!!
விடியலுக்காக உறங்காத விழிகள்:-)
naan eluthiya kavithai ninaivukku varukirathu.
enni mudiththayitru
763 natchathirankal!
un kanakkil eththanai?
ethenum oru natchathithilavathu
nam paarvai pullikal
pathinthu poyirukkumena nambukiren
- kalyankumar
kalyaje.blogspot.com
நன்றாக இருக்கிறது கவிதை.
நன்றி கல்யாண்குமார்ஜி.
உங்கள் வலைப்பதிவு லிங்க் kalyanje.blogspot.com
Post a Comment
<< Home