Thursday, October 11, 2007

விழிகள் காத்திருக்கின்றன‌...

வீழ்வேனோ
வேர‌றுந்த‌ ம‌ர‌மாய்
உனைக் காணாது

விழியின் தீண்டலில்
உயிர்க்கும் வாழ்வென‌
விழிகள் காத்திருக்கின்றன‌
உயிரை இறுக‌ப்பற்றி

3 Comments:

Blogger cheena (சீனா) said...

கவிதை - அழகு தமிழ் கொஞ்சும் அருமைக் கவிதை - குறுகத் தரித்த குருங் கவிதை

Saturday, October 13, 2007 6:22:00 PM  
Blogger  வல்லிசிம்ஹன் said...

விழிகளால் விழி உயிர் பெறுகிறதா,.
உண்மைதான்.

பார்வை ஒன்றே போதும்.
இன்னும் நான்கு வரிகள் எழுதக் கூடாதாம்மா??

Sunday, October 14, 2007 12:12:00 AM  
Blogger மதுமிதா said...

///cheena (சீனா) said...
கவிதை - அழகு தமிழ் கொஞ்சும் அருமைக் கவிதை - குறுகத் தரித்த குருங் கவிதை///

நன்றி சீனா

*****

///வல்லிசிம்ஹன் said...
விழிகளால் விழி உயிர் பெறுகிறதா,.
உண்மைதான்.

பார்வை ஒன்றே போதும்.
இன்னும் நான்கு வரிகள் எழுதக் கூடாதாம்மா??///

அம்பாளே சொல்லியாச்சு:-)
எழுதுகிறேன் வல்லிமா

Monday, October 15, 2007 1:53:00 AM  

Post a Comment

<< Home